சென்னை மாவட்டத்தில் உள்ள முத்துக்குமாரப்ப சாலையில் இருக்கும் குப்பை தொட்டியில் பிறந்து 5 மாதமே ஆன குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குப்பை தொட்டியில் இறந்து கிடந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தை இறந்தது எப்படி? உடலை குப்பை தொட்டியில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்…. கொடூரமாக தாக்கிய ஊர் மக்கள்…. பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்….!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள்…
Read moreமகள்களோடு தந்தை பலி.. நீச்சல் பழகும்போது நடந்த சோகம்….. கதறும் குடும்பத்தினர்…..!!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி என்ற கிராமத்தை மணிகண்டன் தன்னுடைய மகள் தமிழ்செல்வி (15), தனது அண்ணன் மகள் புவனா (13) ஆகியோருடன் நீச்சல் கற்றுக் கொடுக்க நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது…
Read more