சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முட்டை வீசிய மர்ம நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!
1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…
Read moreஎன் புள்ள சாகுற நிலைமையில இருக்கு…. கதறும் தந்தை….!!!
சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சுதக்ஷா என்ற ஐந்து வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தந்தை ரகு அளித்த பேட்டியில், என் மகள் விளையாடிக் கொண்டிருந்த போது நாய்கள் கடித்து விட்டது.…
Read more