சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முட்டை வீசிய மர்ம நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“ஆன்லைனில் வரன் தேடியதொழிலதிபர்”… ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் சுருட்டிய இளம்பெண்… பரபரப்பு புகார்..!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் கோகுல கிருஷ்ணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர் மற்றும் என்ஜினீயர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்வதற்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்போது அழகான இளம் பெண்…
Read moreமதுரை சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 மணி நேரத்தில் மடக்கி பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்…!!!
மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் சம்பவ நாளில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவருடைய பின்னால் நின்று கொண்டிருந்த…
Read more