நாம் விமானத்தில் பயணிக்கும் போது தொலைபேசியில் நெட்வொர்க்கை நிறுத்தாவிட்டால் அதை விமானத்தின் வழி செல்லுதல் அமைப்பில் குறுக்கிடலாம். இதனால் விமானம் பரப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் விபத்துகளும் ஏற்படும். கையடக்க தொலைபேசியில் இருந்து வரும் சிக்னல்கள் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்பை குழப்பலாம். இதனால் விமானியுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே விமானத்தில் பயணிக்கும் போது மொபைல்களை பிளைட் மோடில் வைத்திருப்பது அவசியம்.
விமானத்தில் செல்லும்போது ஏன் ஃப்ளைட் மோட் அவசியம்?… இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!
Related Posts
உலகின் நீளமான நேரான நெடுஞ்சாலை எங்குள்ளது தெரியுமா…? பலரும் அறியாத தகவல் இதோ…!!!
உலகின் நீளமான நெடுஞ்சாலை சவுதி அரேபியாவில் உள்ளது. இந்த சாலை 256 கிலோ மீட்டர் நீளத்தில் இருக்கும் நிலையில் எங்குமே வளைவுகள் என்பதே கிடையாது. இதனால்தான் உலகின் நேரான மற்றும் நீளமான நெடுஞ்சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது. அதோடு கின்னஸ் சாதனை…
Read moreதேனீக்கள் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்..!!!
மனிதர்களாகிய நாம் பிறரிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மொழியை பயன்படுத்துகிறோம். இதேபோல், தேனீக்கள், மற்ற தேனீக்களுடன் தொடர்பு ஏற்படுத்தவும், பூக்கள் இருக்கும் இடங்களை பிற தேனீக்களுக்கு தெரியப்படுத்தவும் நடனம் ஆடுமாம். தேனீக்கள் பல விசித்திர குணங்களைக் கொண்டுள்ளன. உலகின் மிகச்சிறந்த இயற்கை மருத்துவ…
Read more