பெட்ரோல் பங்கில் ரூ.50 லட்சம் பாக்கி…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் சுல்தான்பேட்டை பகுதியில் விஸ்வநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். விஸ்வநாத் கெலமங்கலத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் என்பவர் தனது டிப்பர் லாரிகளுக்கு பெட்ரோல் பங்கில் வழக்கமாக…

Read more

தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். ரம்யாவின் தாய்வீடு கள்ளக்குறிச்சியில் இருக்கிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால்…

Read more

முககவசம் அணிந்து நின்ற இளம்பெண்…. 5 1/2 பவுன் தங்கநகை அபேஸ்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மாதா காலனி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்பரிதம்மா(55) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் எஸ்பரிதம்மா கருங்கல் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி…

Read more

தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.10 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லுவிளை பகுதியில் செல்வகீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 64 தவணை செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தின் முடிவில் 94 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்…

Read more

மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் வங்கி ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சரவிளை பகுதியில் யூஜின்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று யூஜின் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

“புகார் கொடுத்தால் இறந்து விடுவேன்”…. சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் குளச்சலில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9- ஆம் தேதி சிறுவன் ஏழாயிரம் ரூபாய் பணம், துணிகளுடன் காணாமல் போய்விட்டார். அப்போது சிறுவனது…

Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையில் மீனவரான உதயகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனிஷா(24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உதயகுமார் குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில்…

Read more

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன்…

Read more

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. உண்மை தெரிந்து “ஷாக்”கான டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தட்டார்பாளையம் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் டிரைவரான லோகநாதன்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் கோபியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

மலையில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூரில் மோடங்கல் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.15 கோடி மோசடி செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமயவர்மன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இளந்தமிழனும், இமயவர்மனும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுடன் எங்களுக்கு…

Read more

உரசி சென்ற பேருந்து…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் ஆதித்யா பிளாசாவில் சோபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்குன்றம் பகுதியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில்…

Read more

நிலம் விற்பதாக கூறி ரூ. 2 கோடி மோசடி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் சாம் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவா, ராஜவேல் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ஏசுதாஸிடம் 4…

Read more

காதல் தோல்வி தான் காரணமா….? வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு அண்ணா அவென்யூ பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டவ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலை…

Read more

தார்பாயை அவிழ்த்த லாரி டிரைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் மேற்கு தெருவில் லாரி டிரைவரான ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து மரப்பட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரி மீது ஏறி ராசு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர…

Read more

திடீரென இறந்த தொழிலாளி…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்துகாமராஜர் நகரில் சிவன் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(27) என்ற மகன் இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் சிவசங்கர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் சிவசங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் உடல்…

Read more

வீடு கட்டி கொடுத்ததில் குறைபாடு…. ஒப்பந்ததாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஆயிஷா பீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழராமன் புதூரில் வசிக்கும் ஒப்பந்ததாரரிடம் வீடு கட்டி தருமாறு கேட்டு 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஒப்பந்ததாரர்…

Read more

இறைச்சி கடை நடத்தினால்…. “இது கட்டாயம்” இருக்க வேண்டும்…. அதிகாரி எச்சரிக்கை…!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் நல அலுவலர் லட்சியவர்னா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மீன்,…

Read more

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீரகாந்தி கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வீரபாண்டி பெண் போலீஸ் ஒருவதற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்…

Read more

“மகன்கள் என்னை கவனிக்கவில்லை”…. தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியில் வள்ளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மூத்த மகள் கௌரியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி நுழைவு வாயில் பகுதியில் வைத்து…

Read more

புது தாசில்தார் பொறுப்பேற்பு…. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கற்பகம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று கற்பகம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்களும்,…

Read more

அரசு அதிகாரி போல நடித்து…. லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இங்கு வந்த ஒரு பெண் விடுதிக்காப்பாளரிடம் தான் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி என கூறியுள்ளார். மேலும் தான் வருமானவரித்துறையில் அதிகாரியாக…

Read more

பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்…. தட்டி கேட்ட ஆசிரியையுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 2- ஆம் வகுப்பு…

Read more

ஏ.சி-யை போட்டு காரில் தூங்கிய போது…. தனியார் நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் இருக்கும் கோவில் வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் நெகமம்-பல்லடம் சாலையில் இருக்கும்…

Read more

“நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை”…. 22 வீடுகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி கரையை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால்…

Read more

உரசி கொண்ட மின் கம்பிகள்…. 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் விவசாயிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் செல்லப்பன், முத்தையா, மருதமுத்து ஆகியோர் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு, நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று…

Read more

மாணவிக்கு வாங்கி கொடுத்த செல்போன்…. காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முருகனும் மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும்…

Read more

“பேசுவதை விட செயலில் காட்டுவதே பிடிக்கும்”…. புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி…

Read more

நண்பனை தேடி அலையும் “ஆண் யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தை சேர்ந்த மக்னா யானையும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஆண் யானையும் சுற்றி திரிந்தது. இந்த 2 யானைகளும் நள்ளிரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பிரபுவுக்கு சசிகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு…

Read more

கல்குவாரியில் கற்களை அகற்றும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் புத்தூரில் தனியார் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். அப்போது மாரிக்கனி, முத்துமாணிக்கம், சாமிராஜா ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

5-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் ராமராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் சௌமியா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர்…. கேடயம் வழங்கி பாராட்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேந்திரன் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை தரும் ஆசிரியர்கள்…

Read more

மின்னல் தாக்கி இறந்த பெண்…. ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்த கலெக்டர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் வடக்கு தெருவில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(37) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி அலமேலு வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழைக்காக…

Read more

ஓடும் பேருந்தில் நகை பறிப்பு…. அக்காள்-தங்கை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அண்ணா நகரில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் சமாதானபுரம் பெல் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து டவுன் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்த குமரேசன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது.…

Read more

பணத்தை கையாடல் செய்த மகன்…. தாய் தீக்குளித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களது மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

இறந்து கிடந்த புள்ளி மான்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி மலையாளி வாரத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் உடலை கைப்பற்றி இடையக்கோட்டை…

Read more

மின்சார வயர்கள் உரசியதால்…. தீப்பிடித்து எரிந்த கரும்பு தோட்டம்…. வருவாய்த்துறையினர் ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியில் விவசாயியான ரவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் மேலே சென்ற…

Read more

காரில் சென்ற 3 பேர்…. சாலையை கடந்து சென்ற சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை ஆசனூர் சாலையில் உலா வருவது வழக்கம். நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு காரில் மூன்று…

Read more

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி….? யூடியூப் பார்த்து நகை பறித்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராதா அணிந்திருந்த 4 பவுன்…

Read more

“மருத்துவ செலவிற்காக திருடுகிறேன்”…. மூதாட்டியின் காலில் விழுந்து நகை பறித்த 2 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அவ்வையார் தீ பகுதியில் சொர்ணதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி இருக்கிறது. கடந்த 31-ஆம் தேதி வாடகைக்கு வீடு கேட்டு வந்த 2 பேர் மூதாட்டியை…

Read more

லிப்டில் சிக்கி தவித்த 2 பேர்…. ராட்சத எந்திரம் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்மயா நகர் பகுதியில் 2 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பில் இருக்கும் லிப்டில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 பேர் நீண்ட நேரமாக உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல்…

Read more

அலறி துடித்த மாற்றுத்திறனாளி…. மலை தேனீக்கள் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் மாற்றுத்திறனாளியான மாரிமுத்து(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடக்க முடியாமல் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ஊன்றுகோல் உதவியுடன் மாரிமுத்து அருகில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்…. பின்னணியாக செயல்பட்ட ஆசிரியர்கள்….? அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அளித்த உத்தரவின் பெயரில்…

Read more

சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால்…. பெற்றோர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார்…

Read more

தேசிய அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவர்…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் செந்தில் குமார நாடார் கல்லூரியில் அபினேஷ் குமார் என்பவர் 2- ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை…

Read more

Other Story