ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி…. பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணற்றில் ஏதோ பொருள் சிக்குவது போன்று உணர்ந்தனர். அதனை…

Read more

ஆயிரம் ஆண்டுகள் பழமை…. சோழர் கால சப்த மாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு…. ஆய்வாளரின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, கடந்த 3- ஆம் தேதி பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது…

Read more

Other Story