ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி…. பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணற்றில் ஏதோ பொருள் சிக்குவது போன்று உணர்ந்தனர். அதனை…
Read more