திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார். அவர்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்… இடிபாட்டில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்…. கதறும் குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வார்பட்டு பிச்சங்களை பட்டியில் பெரியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லோகநாதன் பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்டு…

Read more

அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. ஓய்வு பெற்ற அதிகாரி பலி…. போலீஸ் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் விவேகானந்தா நகரில் அருள் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அருள்சாமி கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை…

Read more

கன மழையில் இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளம்பாவயல் கிராம பகுதியில் பழனி குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. நேற்று பழனி குமார் தனது குடும்பத்துடன் தூங்கிக்…

Read more

“கருப்பட்டி” என அழைத்த சிறுமி…. தலைமை ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூரில் ஜெகன்மோகன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் நர்மதா செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நர்மதாவின் சித்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்த உறவினர் விஜயகுமாரை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

ஆட்டு குட்டியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் குளத்தின் கரையில் பதுங்கி இருந்த ஒரு மலைப்பாம்பு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை பாதி விழுங்கியது. பின்னர் அசைய முடியாமல் மலைப்பாம்பு கிடந்தது. இதனை பார்த்து ஆடு மேய்த்துக்…

Read more

“கருணை கொலைக்கு அனுமதி தாங்க”…. குடும்பத்தினருடன் கிராம உதவியாளர் தர்ணா…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவரசக்குடியில் கிராம உதவியாளராக வேலை பார்க்கும் அன்சாரி(46) என்பவர் தனது மனைவி நஜிரத் பேகம், தாய் ஆசியா பிவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அவர்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பணம்பட்டி மருதாந்தலை பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக இருக்கிறார். மேலும் சாம்பசிவம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், நிலவள வங்கி தலைவராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அ.தி.மு.க…

Read more

குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.மலையனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர்களான மாணிக்கவேல், ராஜேஸ்வரி, சத்யராஜ் உள்ளிட்ட 26 பேருடன் தேனி மாவட்டத்தில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு நேற்று மதுரை வழியாக…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 14 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 வயது மதிக்கத்தக்க நபர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது என அவர் தனது மகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று காலை நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், மருதேஷ் ஆகிய பள்ளி மாணவர்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது இரண்டு வெறி நாய்கள் மாணவர்கள்…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூத்தியன்காடு கிராமத்தில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பெரிய நாயகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தகுமார் ஆலங்குடியைச் சேர்ந்த மதியழகன், மாணிக்கம் ஆகியோரிடம் கடன்…

Read more

டிரைவர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுடலைகொல்லையில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சுப்பிரமணியன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை…

Read more

10 டன் மிளகாய்த்தூள் ஆர்டர்…. தொழிலதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த குர்ரா வெங்கடேஷ் என்பவர் குண்டூர் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் மிளகாய் தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் நடராஜன் என்பவர் மகா ஏஜென்சி நடத்தி வருகிறார்.…

Read more

நகைகள் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்ற பெண்…. மகனுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அண்ணா நகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராதா கிருஷ்ணன் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி தனது…

Read more

ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி புறவழிச்சாலையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஹோட்டலுக்கு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது சரவணன் உணவு முடிந்து விட்டதாக தெரிவித்தார்.…

Read more

வலையில் சிக்கிய “ராட்சத திருக்கை மீன்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களில் அரியவகை மீன்களும், ராட்சத மீன்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அதன் விலை 45 கிலோ ஆகும்.…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. கோடிக்கணக்கில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

கீழே கிடந்த பட்டாசை பற்ற வைத்த சிறுவன்…. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூரில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(10) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் பிடாரியம்மன் கோவில்…

Read more

“முன்விரோத நிவர்த்தி”…. குளிர்பானத்தை தரையில் ஊற்றும் வினோத வழிபாடு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலணியில் பெருமாள், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை பெருமாள் பூஜையுடன் காளி பூஜை திருவிழா தொடங்குகிறது. நாளை பால்குடம் எடுத்தல், பறவை காவடி, மாவிளக்கு பூஜை…

Read more

கொலை செய்ய முயன்ற கணவர்…. 2 மகன்களுடன் தஞ்சமடைந்த தாய்…. போலீஸ் பாதுகாப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வீரதரன், தயாளன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

கடன் தொகை செலுத்தாததால்…. தொழிலாளியின் மகளை கடத்தி சென்ற ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில் பிரபல நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் மாதாந்திர தவணையில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ராஜா தவணை தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால்…

Read more

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை சிவன் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மனைவி ராசாத்தியுடன் நார்த்தாமலையிலிருந்து நல்லம்மாள் சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள்…

Read more

“3 நாட்களாக சரிவர உணவு வழங்கவில்லை”…. மாணவர்களின் அடுத்தடுத்து குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் விடுதியை விட்டு சென்றனர். இதனால்…

Read more

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

Read more

மேய்ந்து கொண்டிருந்த போது…. வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் தெற்கு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென அலறி சத்தம் போட்டது. இதனால் வீரம்மாள் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. பெண் உள்பட இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும்…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 நண்பர்கள் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சின்ராசு (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் தேதி வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்தார். இவருக்கு கார்த்திக்(23) என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

காட்டுப்பகுதியில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தானக்கோட்டையில் இருக்கும் தைல மரக்காட்டு பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆடை அணிவிக்கப்பட்டு, துணியின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து…

Read more

போலி ஆவணம் மூலம் ரூ.28 1/2 லட்சம் மோசடி…. வங்கி மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை புது நகரில் இருக்கும் ஒரு வங்கியில் சரவணன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் புதிய மேலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திக்பிரபு என்பவர் நகை…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இலுப்பூர் கரடிகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன், மதியழகன்,…

Read more

பள்ளி மாணவிகள் போராட்டம்…. அரசு பேருந்து கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படியில் நின்று கொண்டிருந்த மாணவிகளை கண்டக்டர் சுப்ரமணியன் தகாத வார்த்தைகளால்…

Read more

துக்க வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் கல்லாலங்குடியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு…

Read more

5-ஆம் தேதி(நாளை) மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பார்கள், ஹோட்டல் பார்கள் என…

Read more

மன்னர் காலத்து அரிய பொருட்கள்…. ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்…? தொல்லியல் ஆய்வாளரின் தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்தனர். அப்போது செட்டில்மெண்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, முத்திரை பதித்த ஓவியப் பலகை ஆகியவை எடுக்கப்பட்டு…

Read more

Other Story