நகைகள் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்ற பெண்…. மகனுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அண்ணா நகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராதா கிருஷ்ணன் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி தனது…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா(17) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம்…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியநல்லூர் கிராமத்தில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணதாசனுக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டார்.…

Read more

“புகார் கொடுத்தால் இறந்து விடுவேன்”…. சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் குளச்சலில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9- ஆம் தேதி சிறுவன் ஏழாயிரம் ரூபாய் பணம், துணிகளுடன் காணாமல் போய்விட்டார். அப்போது சிறுவனது…

Read more

Other Story