சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமி…. மாணவியின் கனவை நினைவாக்கிய முதல்வர் ஸ்டாலின்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி கல்லூரியில் படிப்பதற்கான சேர்கை ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். புதுக்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் ஷரீனா கிருஷ் மற்றும் டெனிஷா…

Read more

Other Story