குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.மலையனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர்களான மாணிக்கவேல், ராஜேஸ்வரி, சத்யராஜ் உள்ளிட்ட 26 பேருடன் தேனி மாவட்டத்தில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு நேற்று மதுரை வழியாக…

Read more

Other Story