“மாணவர்களை அடிக்க உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா?” – மேடையில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்..!!”

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் மேடையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முயலும் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து அவர் ஆவேசமாகப் பேசிய பேச்சு தற்போது அரசியல்…

Read more

தியேட்டர் வாசலில் நீட் போராட்டம்! – விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸின் போது அரங்கேறிய பரபரப்பு சம்பவம்..!!”

நாடு முழுவதிலும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் பல்வேறு இளைஞர் அமைப்புகளும் தொடர்ச்சியாக வீதிக்கு வந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், நடிகர் விஜய்யின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்,…

Read more

“நீட் விவகாரப் போராட்டம்.. சீருடை இல்ல… சொந்த உடையில் வன்முறை!” மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு..!!”

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்திய ‘சலோ சன்சாத்’ நாடாளுமன்றம் நோக்கிய பேரணி போராட்டத்தின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது…

Read more

நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்: “கேள்வி கேட்டால் லத்தியா?” – இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஆவேசம்..!!”

டெல்லியில் மாணவர்கள் நடத்திவரும் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சூழலில், நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும்…

Read more

“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.. பாகிஸ்தானை கதறவிடும் காஷ்மீர் மக்கள்… வரலாறு காணாத போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார…

Read more

“வெளியேறு பாகிஸ்தான்!” ராணுவத்தின் அடக்குமுறைக்கு மக்கள் தந்த செக்.. பாகிஸ்தானுக்குள் ஒரு புதிய ‘சுதந்திர’ போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைமையிலான இந்தப் போராட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் பகுதிகளைப்…

Read more

“கட்டுக்கடங்காமல் போகும் நிலை!” பசி, பட்டினி, அடக்குமுறை.. பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மக்கள்.. PoK-வில் வெடித்தது மாபெரும் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத பணவீக்கம், கடுமையான வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.…

Read more

“15 லட்சத்துல லஸ்ஸியா?” நிதி எங்கிருந்து வருதுன்னு கேட்ட ரிப்போர்ட்டர்.. நக்கலாகப் பதில் சொல்லித் தெறிக்கவிட்ட தன்னார்வலர்.. நீட் போராட்டக் களத்தில் நடந்த சம்பவம்..!!”

தேசிய அளவில் நீட் மற்றும் பிற அரசுப் பணித் தேர்வுகள் நடைபெறும்போது, அதில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர்…

Read more

“79 ஆண்டுகால அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறதா?” பாகிஸ்தான் கையை விட்டு நழுவும் PoK.. தெருவில் இறங்கிப் போராடும் மக்கள்..!!”

கடந்த 79 ஆண்டுகளாக பாகிஸ்தானின் சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், தற்போது மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது, பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமாபாத்தின் தலையீடு ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மக்கள், ‘ஜாயிண்ட்…

Read more

“ஒருபக்கம் மாணவர்கள் கண்ணீர்.. மறுபக்கம் இவருக்கு விசிறி விட ஆள்!” டெல்லி நீட் போராட்டத்தில் அம்பலமான வீடியோ.. இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை..!!

புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே…

Read more

டார்லிங்…! நீ வீட்டுக்கு வா… வினாத்தாள் தரேன்… மாணவியை டார்ச்சர் செய்த பேராசிரியர்… லீவு நாளில் போனுக்கு மேல் போன்… நீங்களே இப்படி பண்ணலாமா..??

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த பரம்ஜீத் சிங், அதே பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.எஸ்.சி படிக்கும் மாணவி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பேராசிரியருக்கும் மாணவிக்கும்…

Read more

ஈரானில் பற்றி எரியும் போராட்டம்.. 2,500 பேர் பலி.. இந்தியர்கள் உடனடியாகத் தாயகம் திரும்ப தூதரகம் போட்ட அவசர உத்தரவு..!!

ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டம் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐத்…

Read more

போராட்டத்தின் போது திறந்திருந்த கடை… பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நபர்கள்… போலீஸ் விசாரணை…!!

நாகையில் போராட்டத்தின் போது கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று பல்வேறு…

Read more

மெயின்டெயின் பண்றதே இல்ல…. குடிநீர் வாரியத்தை கண்டித்து போராட்டம்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திருமணிமுத்தாறு வாய்க்கால் வழியே காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த குழாய் துருப்பிடித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் அதிக அளவு குடிநீர் வெளியாகி வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு…. விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.…

Read more

பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்கான் கொட்டாய் மற்றும் காராஜி நகர் குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை…

Read more

அடிப்படை வசதியே இல்ல…. கவுன்சிலர் திடீர் தர்ணா….. பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சி தலைவர் குணசேகரன் ,கமிஷனர் சாம் கிங்ஸ்டன், துணை தலைவர் தனம் ஆகியோர் முன்னிலையில் நேற்று பேரூராட்சி கூட்டம் நடந்தது. அமர்வின் போது, அ.தி.மு.க.,வின் பாலசுப்ரமணியம், பா.ம.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து…

Read more

அரசாணையின் எதிரொலி : பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்….. காலவரையற்ற புறக்கணிப்பில் பெற்றோர்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையம், சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து…

Read more

“9 மாதமாக மின்சாரம் இல்லை”…. தந்தையுடன் போராடிய பள்ளி மாணவிகள்…. மின்வாரிய அதிகாரியின் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி பொற்றாமரை நகர் பகுதியில் விஸ்வமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மகள்களுடன் மதுரை அரசடி மின்சார அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது கையில் மின்சாரம் கிடைக்கும் வரை போராடுவோம் என எழுதப்பட்ட…

Read more

“கருணை கொலைக்கு அனுமதி தாங்க”…. குடும்பத்தினருடன் கிராம உதவியாளர் தர்ணா…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவரசக்குடியில் கிராம உதவியாளராக வேலை பார்க்கும் அன்சாரி(46) என்பவர் தனது மனைவி நஜிரத் பேகம், தாய் ஆசியா பிவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அவர்…

Read more

காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட போவதாக தெரிவித்தார். அந்த பெண் கூறியதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்தேன். அப்போது எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன்…

Read more

ஈரோட்டில் 10 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழப்பு…. போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு…?

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 26-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 6-வது நாளாக நீடித்த போராட்டத்தில் கல்குவாரிகள் மீது தனி நபர்கள்…

Read more

தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டர்…. நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக நகர கிளையில் சண்முகம் என்பவர் டவுன் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சண்முகத்திற்கு வேலை வழங்காமலும், விடுமுறை அளிக்காமலும் இருந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல்…

Read more

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்…. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

“10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு”…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மந்தூரில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான பொன்னுசாமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை.…

Read more

Other Story