டேபிள் மின்விசிறி ஒயரை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீரணம்பாளையத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 9-…

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.…

தகராறு செய்த கணவர்…. சுத்தியலால் அடித்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.…

மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு…

செல்போனில் பேசி கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சாலையில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஊழியராக வேலை பார்த்து…

கடித்து குதறிய கரடி…. முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு பட்டி கிராமத்தில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல்காரராக…

தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம்…. 1 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திர சேகரபுரத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை…

கொல்லிமலையில் குளு குளு சீசன்…. மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் மாலை வரை கொல்லிமலை…

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வரும் சுற்றுலா…

“ரோஸ் மில்கில் விஷம்”…. தி.மு.க பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை…. வெளியான உருக்கமான தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் பொம்மி தெருவில் அருண்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகர தி.மு.க செயலாளராக உள்ளார்.…

2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்த மலைவாழ் மக்கள்…. கலெக்டரின் உடனடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த…

நாய்கள் கடித்து சிறுமி உட்பட 7 பேர் காயம்…. 2 நாட்களில் முற்றுப்புள்ளி…? பேரூராட்சி உறுப்பினர்களின் தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.…

மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி…. திரளான மாணவ மாணவிகள் பங்கேற்பு….!!!!

சிலம்பம் தனித்திறமை போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு…

பூசாரி அளித்த புகார்…. அறநிலையத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

லஞ்சம் வாங்கிய வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி…

மகளின் கள்ளக்காதலனை ஏவி…. மருமகனை கொலை செய்த மாமியார்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!!!

மாமியாரே மருமகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பகுதியில்…

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி….? போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….!!!!

காவல்துறையினருக்கு வெள்ளம் மீட்பு பயிற்சியானது தகுந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ரப்பர் படத்தின்…

வாலிபரிடம் உதவி கேட்ட அழகிகள்…. மசாஜ் சென்டரில் நடந்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடப்பள்ளி பகுதியில்…

விலை உயர்ந்த முட்டை கோழிகள்…. காரணம் என்ன….? விளக்கமளித்த சங்க நிர்வாகி….!!!!

முட்டை கோழியின் விலை உயர்வு குறித்து சங்க நிர்வாகியான வாங்கிலி சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் முட்டை…

அடடே….!! இரண்டு கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேட்டிப்பட்டி பகுதியில் விவசாயியான மாதேஸ்வரன்…

திடீரென வெடித்த டயர்…. 6 டன் மூட்டைகளோடு கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கோழி தீவனத்திற்கு பயன்படும் 6 டன்…

கட்டுப்பாட்டை இழந்த கார்…. குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் குடிசை வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ஒரு…

பாம்புடன் வந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை…. மருத்துவமனையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு பாம்பை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏளூர் ஓலப்பாளையம் பகுதியில்…

தாங்க முடியாத வலி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி மேற்கு வீதியில் முத்துசாமி…

தந்தையை அடித்து கொன்ற மகன்கள்…. உறவினர் உள்பட 3 பேர் கைது…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

தந்தையை அடித்து கொலை செய்த மகன்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் பாலசுப்பிரமணியன்…

படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மயங்கி விழுந்து இறந்த முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் சாமி கோவில்…

மரவள்ளி பயிரில் மாவு பூச்சியா….? வேதனை தெரிவித்த விவசாயிகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஒட்டுண்ணி வியோகம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பிரதான தோட்டக்கலை பயிரான மரவள்ளி ஆண்டு தோறும்…

மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயில்பட்டி…

“கருணை அடிப்படையில் தூக்கில் போடுங்க” தம்பதியினர் அளித்த மனு…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள சோழசிராமணி பகுதியில் முத்துசாமி என்பவர் வருகிறார். இவர்…

பெற்றோரின் கவனக்குறைவால்…. செய்வதறியாது தவித்த சிறுவன்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூரை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார்.…

பண்ணுறதே பெரிய தப்பு…. இதுல இப்படி வேறையா…. தந்தை, மகனை கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… ஹோட்டலில் அனுமதியின்றி விற்பனை… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

ஹோட்டலில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு…

கோவிலுக்கு சென்ற கார்… எதிரே வந்த வேன்… படுகாயமடைந்த 12 பேர்…!!

கார்-ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பகுதியில் வசித்து வருபவர்…

எனக்கு தீராத நோய் உள்ளது… லாரி டிரைவரின் முடிவு… கதறி அழும் மனைவி…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனசீலன்.…

மீண்டும் தொடங்கியாச்சு… விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது.…

இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் பலி… அதிர்ச்சியில் கிராமம்…!!

பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் கிராமத்தில் பழனிச்சாமி…

மாசி மாத திருவிழா… பக்தர்களுக்கு இலவச பொருள்… வழக்குபதிவு செய்த காவல்துறை…!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் காலண்டர்கள் விநியோகித்த பா.ஜ.கவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார…

வாழ்க்கையில் விரக்தி… மனமுடைந்த வாலிபரின் செயல்… கதறும் பெற்றோர்…!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாங்குட்டைபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர்…

தேர்தல் வரப்போகுது… வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்… அதிரடி நடவடிக்கையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

சேலத்தில் உள்ள வியாபாரிகள் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வரும்…

ஆட்டை விரட்டி கொண்டே ஓடிய சிறுமி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு பூனம்பாளையம் வடக்கு தோட்டத்தில் வெற்றிவேல்…

கண்ணிமைக்கும் நேரத்தில்… தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடையாம்பட்டி பகுதியில்…

பண்ணுறதே மிகபெரிய தப்பு… இதுல ஏமாற்று வேலை… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்…!!

போலியான லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில்…

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல… கைதி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

போக்சோ சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்பகாதேவி பகுதியில்…

“நாங்கதான் ஒரிஜினல்” பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி… கைதான போலி விற்பனையாளர்கள்…!!

போலியான பல்பொடி நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோபால் பல்பொடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.…

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிராந்தகம் பெரியபாளையம்…

முதலில் தயக்கம் காட்டிய சிறுவன்… நண்பர்களை கண்டதும் உற்சாகம்… நடந்த துயர சம்பவம்…!!

குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அம்மன்…

செல்போனில் பேசிய மாணவி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… கதறி அழுத பெற்றோர்…!!

செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த கல்லூரி மாணவியை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில்…

எல்லாரும் வாங்கிட்டு போய்டாங்க… 2600 மூட்டைகள் ஏலம்… ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் 2600 பருத்தி மூட்டைகளை 55 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்து சென்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…

மகளை பார்க்க சென்றவர்… முதியவருக்கு ஏற்பட்ட துயர சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற முதியவரின் மீது பேருந்து மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…

மொத்தமும் போச்சு… ஒன்னு கூட விட்டு வைக்கல… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…

நான் ஒருத்தன் இருக்குறது தெரியலையா… கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை…!!

வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆவரங்காடு…