2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்த மலைவாழ் மக்கள்…. கலெக்டரின் உடனடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2 மாதமாக சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும்…

Read more

Other Story