தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உட்பட 7 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி முல்லை நகரில் இருந்து ஆறு பேரை ஏற்றிகொண்டு ஆட்டோ மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை பவுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழே வைத்து முன்னால் சென்ற…

Read more

நாய்கள் கடித்து சிறுமி உட்பட 7 பேர் காயம்…. 2 நாட்களில் முற்றுப்புள்ளி…? பேரூராட்சி உறுப்பினர்களின் தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 7 வயது சிறுமி உட்பட 7 பேரை தெருநாய்கள் கடித்தது. இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மேல்…

Read more

Other Story