காதல் தம்பதியை பிரிக்க முயற்சியா…? பஞ்சாயத்து தலைவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகன் உள்ளார். இதே போல ஒத்தக்கடை பகுதியில் சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி செல்வராஜூம் கௌதமியும் காதலித்து…

Read more

Other Story