இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முத்தமிழ் காலணியில் வசிக்கும் செல்வம் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால்…

Read more

மது போதையில் பேருந்து ஓட்டிய டிரைவர்…. நவீன கருவி மூலம் சோதனை…. போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி…!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மதுபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஸ்ரீ ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன…

Read more

ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம்புதூர்- சிந்தலவாடம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்து சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் சாலையில் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பழனி நெடுஞ்சாலைத்துறை…

Read more

அதிக சத்தம் எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்”….. பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அபராதம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகா ஆனந்துக்கு புகார்கள் வந்தது. அதன்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு தீவிர…

Read more

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாநகராட்சி…

Read more

கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவன்…. பத்திரமாக மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுவன் கொத்தடிமையாக பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார்…

Read more

போக்குவரத்து நெரிசல்…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரின் காந்தி சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இதனால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

அன்னதான கூடங்களில் திடீர் சோதனை…. மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஓசூரில் தற்காலிக அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் இரண்டு ஆய்வு குழுக்களாக…

Read more

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு…. 40 வீடுகள் இடித்து அகற்றம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாணமூர்த்தியூரில் நீர் வழி பாதை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருவாய் துறையினர் மூலம் எடப்பாடி சங்ககிரி சாலையில் இருக்கும் அரசு கலைக்கல்லூரி அருகே வீட்டு மனைகள்…

Read more

போலி ஆவணம் மூலம் மோசடி…. நிலத்தை ஒப்படைத்த போலீஸ் சூப்பிரண்டு… அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த ஜெயலட்சுமி மும்பையில் தங்கி இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மும்பையில்…

Read more

Other Story