திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அக்னிவர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியும், ஆர்வமும் இருக்கும் வாலிபர்கள் தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் வருகிற மார்ச் மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
ராணுவத்தில் சேர விருப்பமா…? விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!
Related Posts
அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!
விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…
Read more“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…
Read more