“பக்தர்களை கிண்டல் செய்த வெள்ளையன்….!”அடுத்த நொடியே பறிபோன பார்வை…. கொண்டத்து காளியம்மன் நிகழ்த்திய அற்புதம்…. ஆங்கிலேய அதிகாரியே அலறிய பின்னணி….!!!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவையிலிருந்து வந்த அதிகாரி ஒருவர், புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவைக் காண வந்திருந்தார். பக்தர்கள் மேள தாளங்களுடன் தீ மிதித்துத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதைப் பார்த்த ஆங்கிலேயன், அதை அறிவற்ற செயல் என்றும் போலியானது என்றும்…

Read more

“உங்க வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை அதிகமா இருக்கா….?” அமாவாசையில் இந்த ஒரு யாகத்தில் கலந்து கொள்ளுங்கள்…. ஒரே ஒருமுறை இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க….!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில். அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் உக்கிர தெய்வமான இத்தேவி, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு…

Read more

“உங்க வீட்டு வாசல்ல இந்த ஒரு பொருள் இருக்கா….?” வறுமைக்கும் குடும்பச் சண்டைக்கும் இதான் முக்கிய காரணம்….!!

பண்டைய காலத்தில் இந்திய வீடுகளில் பிரதான வாசலில் நிலைப்படி அமைப்பது மிக முக்கியமான பாரம்பரியமாக இருந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, நிலைப்படியானது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்புக் கேடயமாகக் கருதப்படுகிறது. மேலும், வீட்டின் பிரதான வாசல் தெருவின் மட்டத்தை…

Read more

“உயிருள்ள பாம்புகளால் விஷ்ணுவுக்கு அலங்காரமா….?” 200 பழமையான கிணற்றில் ஒளிந்திருக்கும் சேஷநாகம்…. நாக தோஷம் நீங்க இந்த ஒரு கோவிலுக்குப் போங்க….!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பிரதான பகுதியான மால் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘கேரேபதி கோவில்’, ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் மிகவும் தனித்துவமான ஒன்றாகத் திகழ்கிறது. சாவன் மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் அலைமோதும் இக்கோவிலில், நாக பஞ்சமி திருவிழா…

Read more

“பாத்ரூமில் இந்த ஒரு பொருளை வைச்சு பாருங்க….!” வீட்டின் பணப்பெட்டியை நிரப்பும் அசாத்திய வாஸ்து ரகசியம்….!!!

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் ஒவ்வொரு மூலையும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரும்பாலான மக்கள் பிரதான வாசல், வரவேற்பறை மற்றும் சமையலறையின் வாஸ்து அமைப்பிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் குளியலறைக்குக் கொடுப்பதில்லை. ஆனால், கவனிக்கப்படாத குளியலறையே வீட்டில் ஏற்படும் நிதி நெருக்கடிகளுக்கும், குடும்பத்தினரின் உடல்நலக் குறைபாடுகளுக்கும்…

Read more

“வீட்டில் தினமும் சண்டையா….?” இரவில் தூங்கும் போது இதை மட்டும் செய்யாதீங்க!” கணவன் மனைவி இடையே சண்டை வர இது தான் முக்கிய காரணம்….!!

நாள்முழுதும் உழைத்துவிட்டுத் திரும்பும் நமக்கு வீடுதான் அமைதி தரும் புகலிடமாக இருக்க வேண்டும். ஆனால், சில வீடுகளில் எந்தக் காரணமும் இன்றி அடிக்கடி தகராறுகளும், பதற்றமான சூழலும் நிலவுவது உண்டு. பல நேரங்களில் இதற்கு நம் விதியோ அல்லது குணமோ காரணமல்ல;…

Read more

“14 கி.மீ நடந்தாலும் உடல் வலி பறந்து போகும்….!” திருவண்ணாமலையில் இருக்கும் அதிசய இடுக்கு பிள்ளையார்‌…. உடல் ஆரோக்கியமும் ஆன்மீகமும் பாதுகாப்பு எச்சரிக்கை….!!

திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப்…

Read more

“பணம் தேடி வர இத பண்ணுங்க….!” வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தா போதும்‌‌…. லட்சுமி தேவி வசியம் தரும் எளிமையான ஜோதிட ரகசியம்….!!

இன்றைய காலத்தில் பணம் என்பது அனைவருக்குமான அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பலர் இரவு பகலாக உழைத்தாலும் கையில் பணம் தங்குவதில்லை என்றும், எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு கரைகிறது என்றும் கவலைப்படுகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரது ஜாதகத்தில் உள்ள லக்னம், வரவைக் குறிக்கும் இரண்டாம்…

Read more

“ஏழுமலையான் தாடையில் ரத்தம் வடிய காரணம் என்ன….?” திருப்பதியில் நடக்கும் அதிசயம்…. இந்த ரகசியத்தை முதல்ல தெரிஞ்சுக்கோங்க….!!!

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் திருப்பதி திருமலை வேங்கடவன் கோவில் முதன்மையான இடத்தில் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருத்தலத்தில், ஏழுமலையானின் தாடையில் தினமும் ‘பச்சைக்கற்பூரம்’ வைப்பதை அர்ச்சகர்கள் ஒரு முக்கியச் சடங்காகச் செய்து வருகின்றனர். பெருமாளின் முகத்தில்…

Read more

Other Story