பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. 8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேள பூடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி செல்வி உயிரிழந்தார். இவருக்கு பிரதீப்(16), பிரவீன்(15), பிரகாஷ்(13) என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை….. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழேந்தி (15) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழேந்தி செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.…

Read more

பள்ளி மாணவன் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே இருக்கும் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி நாகர்கோவிலில் இருக்கும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த…

Read more

“அடிக்கடி கேட்டு தொந்தரவு”…. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொப்பிடி கிராமத்தில் முருகன்-மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் இருக்கும் தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று…

Read more

ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசிய மாணவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம்(17) சிகரள பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வகுப்பு ஆசிரியரை தகாத…

Read more

செல்போனில் படம் பார்த்த பள்ளி மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாழவச்சனூர் பகுதியில் தணிகாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வர்ஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்த வர்ஷாவை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ…? அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் விநாயகா நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தான் வருங்காலத்தில் விமானியாக ஆக வேண்டும் என்பதே நவீன் குமாரின் ஆசை. இந்நிலையில் 12-ஆம் வகுப்பில்…

Read more

Other Story