பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. 8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மேள பூடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி செல்வி உயிரிழந்தார். இவருக்கு பிரதீப்(16), பிரவீன்(15), பிரகாஷ்(13) என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில்…
Read more