சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் போக்குவரத்து பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு அருகே சிஐடியு அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல மீட்பு சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில்…

Read more

சாலையில் விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. தவிர்க்கப்பட்ட விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் தினமும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த சாலையில் இருக்கும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதி மக்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்…

Read more

சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்…. 3 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தினமும் 40,000…

Read more

தொடர் விடுமுறை…. சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்… கடுமையான போக்குவரத்து நெரிசல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் மேம்பால பணி நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானார் பேருந்து கார், மோட்டார் சைக்கிள், பேருந்து…

Read more

நடுரோட்டில் நின்று ரகளை…. கைகள், வயிறு பகுதியில் பிளேடால் கிழித்து கொண்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே கடலூர் புதுநகர் போலீசார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுச்சேரியில் இருந்து குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி…

Read more

குடிபோதையில் குறுக்கே சென்ற நபர்…. பேருந்து டிரைவர்களுக்கு இடையே தகராறு…. பரபரப்பு சம்பவம்…!!

பூவிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு மணிவண்ணன் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது விருதாச்சலம் அரசு பணிமனை 2-ல் ஓட்டுநராக வேலை…

Read more

“ஏழைகளின் ஊட்டி”…. கடும் குளிரால் சிரமப்படும் பொதுமக்கள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏற்காட்டில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி…

Read more

Other Story