திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் பணம், சீட்டுக்கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இரவு நேரத்தில் வழிமறித்து அரங்கேறிய கொடூரம்!”.. புதுக்கோட்டை கைதிகள் மீது பாய்ந்த அதிரடி தண்டனை.. பொதுமக்கள் வரவேற்பு..!!!
புதுக்கோட்டை அருகே கடந்த மே 17-ஆம் தேதி வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, வழிமறித்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு ஏற்கனவே காவல்துறையினரால்…
Read more“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!
கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…
Read more