10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி அக்ஷ்யா பள்ளியை சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண், தமிழில் மட்டும் 99 மதிப்பெண் எடுத்துள்ளார். அதனைப் போல நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த சாதனா என்ற மாணவி 500க்கு 492 மதிப்பெண் எடுத்துள்ளார்.
Breaking: 10ஆம் வகுப்பில் 500க்கு 499 மார்க்…. மாணவி சாதனை…!!!
Related Posts
வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read moreஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more