“காவல் நிலையத்தில் சூறையாடிய நபர்….” போலீசிடமிருந்து தப்பு முயன்ற போது கை, கால்களில் எலும்பு முறிவு… பரபரப்பு…!!
மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் ஆஜராகாததால் போலீசார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது…
Read more