மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கில் உற்பத்தியாகும் வெள்ளை டீ தூள் ஒரு கிலோ 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள உயர்ந்த மலை சிகரங்களில் வளரும் இளம் தேயிலையை பறித்து தயாரிக்கப்படும் இந்த டீத்தூள் ஆண்டுக்கு 15 முதல் 20 கிலோ அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டு அசாம் டீத்தூள் ஒரு கிலோ 1.15 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதை சாதனையாக இருந்ததே குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் விலை உயர்ந்த டீத்தூள் இதுதான்…. ஒரு கிலோ இவ்வளவா…???
Related Posts
ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??
எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…
Read moreவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read more