பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து கொண்ட அவர்களின் உயிரை காப்பாற்று இருக்க முடியும். பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியிருக்க முடியும் என்ற பதிவிட்டுள்ளார்.