பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து கொண்ட அவர்களின் உயிரை காப்பாற்று இருக்க முடியும். பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியிருக்க முடியும் என்ற பதிவிட்டுள்ளார்.
தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்…. ராகுல்காந்தி காட்டம்…!!!
Related Posts
ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கத்தின் விலை…? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…!!
கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம்…
Read moreஇளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more