மணல் குவாரி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு E.D மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ஐந்து ஆட்சியர்களுக்கும் E.D கடந்த நவம்பர் மாதத்தில் சம்மன் அனுப்பியது. உச்ச நீதிமன்றமும் விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து E.D மீண்டும் சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று ஐந்து பேரும் இன்று நேரில் ஆஜராவார்கள் என தெரிகிறது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு… 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…!!!
Related Posts
கொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read moreஏற்காடு தனியார் பேருந்து விபத்து எதிரொலி…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!
சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் இனி ஏற்காட்டிற்கு தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…
Read more