மணல் குவாரி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு E.D மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ஐந்து ஆட்சியர்களுக்கும் E.D கடந்த நவம்பர் மாதத்தில் சம்மன் அனுப்பியது. உச்ச நீதிமன்றமும் விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து E.D மீண்டும் சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று ஐந்து பேரும் இன்று நேரில் ஆஜராவார்கள் என தெரிகிறது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு… 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…!!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீசார் புதிய தகவல்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read moreபெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…
Read more