“இனி தோசை சுட்டுத் தர முடியாது” மனைவியை வெட்டிய கணவன்…. பதற வைக்கும் சம்பவம்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என். மோட்டூர் மேட்டு கொட்டா பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (60). இவருடைய மனைவி மாதம்மாள் (50). கூலித்தொழிலாளியாக உள்ள இவர் சம்பவத்தன்று வீட்டில் கணேசன் தோசை சப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் இனி…
Read more