உயிருக்கு போராடிய மளிகை கடைக்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இசைவாணன் என்ற மகனும், இனியவள் என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து இரவு நேரத்தில் மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜஸ்டின் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் மடவிளாகம் பகுதியில் சென்ற போது நடந்து…

Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. ஷாக் ரிப்போர்ட் கொடுத்த டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு…

Read more

ரூ. 250 கடன் வாங்கிய தொழிலாளி…. அடித்து கொன்ற நில புரோக்கர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கங்கேஸ்வரன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் நில புரோக்கரான லட்சுமணன் என்பவரிடம் 250 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அந்த…

Read more

கழுகு மோதியதால் இன்ஜின் சேதம்…. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்….!!!

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. இந்நிலையில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் 2 கழுகுகள்…

Read more

“குழந்தைகளை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற நபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குழந்தைகளை மீட்டு தர வலியுறுத்தி குமார் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…

Read more

தலைகீழாக நின்று போராடிய தையல் தொழிலாளி…. காரணம் இதுதான்….? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் கீழ்அனுப்பம்பட்டு சாலக்கரை பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

Read more

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லெக்கூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்…

Read more

நெஞ்சு வலியால் துடித்த பிளஸ்-2 மாணவர்…. பதறிய குடும்பத்தினர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தென்கரைக்கோட்டை கிராமத்தில் சிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த நித்திஷ்குமாருக்கு…

Read more

சாப்பாடு கொண்டு சென்ற மகள்…. காயங்களுடன் மயங்கி கிடந்த தாய்…. நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அருகே இருக்கும் குடியிருப்பில் சூசைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட புஷ்பராணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தீக்காயங்களுடன் புஷ்பராணி வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்து உணவு கொண்டு சென்ற…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாமரைபாடி சாலையூரில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காளியம்மாள் தாமரைபாடியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த ராஜா(60), அவரது மகள் பிரியா(38) பேத்தி…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக…

Read more

குளிக்க சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி கோயிக்காவிளை பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சிமெண்ட் லாரி…. போலீஸ்காரர் பலி… கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டை பகுதியில் பப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு…

Read more

கம்பீரமாக நின்ற காட்டு யானை…. பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில்காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று…

Read more

புகை வருவதாக கூறிய சிறுவர்கள்…. பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலக்கடம் நாகிரெட்டிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குணசேகரின் மகன்கள் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்க்க சிறுவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குணசேகரனின் குடிசை…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. 4 ஆடுகள்; கன்றுக்குட்டி பலி…. கிராம மக்களின் கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு முன்புறம் பழனிசாமி கட்டியுள்ளார். இந்நிலையில் அதிகாலை…

Read more

பயங்கரமாக மோதிய ஆட்டோ…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரள்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அப்பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனையடுத்து பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை…

Read more

விநாயகர் வடிவில் உருவான “புற்று”…. மாலை அணிவித்து வழிபட்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன்பட்டியில் லட்சுமியம்மாள், அச்சம்மாள், சின்ன லட்சுமி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பழமையான கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் புற்று ஒன்று தானாக…

Read more

செல்போனில் நீண்ட நேரம்….. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்தியாகரை பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் சமையல் கலை படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் பிரபு நீண்ட நேரம்…

Read more

உடந்தையாக இருந்த உறவினர்கள்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. மனைவியின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தாய்க்கு உடம்பு சரியில்லை என கூறி…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுப்பட்டி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ராஜம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த வாலிபர் கத்தியை காட்டி மூதாட்டியை மிரட்டி…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. ஜோராக நடைபெற்ற விற்பனை…. போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று முந்தைய நாளை விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் புத்தாண்டை வரவேற்று சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்செருவாய் கிராமத்தில் வசிக்கும் சிலர் விரதம் இருந்து ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் அதே வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தி.இளமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே…

Read more

புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது…

Read more

50 ரூபாயால் வந்த தகராறு…. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தோட்டக்கலை கல்லூரி பண்ணை அருகே பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரு.வி.க நகரை சேர்ந்த அப்துல் ஹமீது,…

Read more

தொடர்ந்து அரங்கேறும் சம்பவம்…. வாகன சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனத்திற்கு நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

14 ஆட்டோக்களில் 37 சுற்றுலா பயணிகள்… தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியப்பு…!!!!

14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தார்கள். சென்னையில் இருந்து வருடம் தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேற்கொள்வார்கள். ஆனால் சென்ற மூன்று வருடங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா…

Read more

2 1/2 வயது குழந்தை அடித்துக் கொலை… இளைஞர் கைது… பரபரப்பு வாக்குமூலம்… காரணம் என்ன தெரியுமா..??

இரண்டரை வயது குழந்தையை உறவினரே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே இருக்கும் சீராபள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்த கபில் வாசன்-ராஜாமணி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இவர்கள் தியாகராஜன் என்பவரின் வீட்டு மாடி…

Read more

மனைவி இறந்த துக்கம்…. குழந்தைகளை தவிக்க விட்டு கணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனசிங்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சு…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பள்ளி தலைமை ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் 2-வது வீதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரத்தங்காள்(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வீரத்தங்காள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் வேலை…. ரூ.11 லட்சம் மோசடி செய்த வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மிளகாய்காரனூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சோபா என்ற இளம் பெண்ணிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி…

Read more

தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி… கொலை மிரட்டல் விடுத்த பெண்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

ஆன்லைன் மூலம் தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டையை சேர்ந்த ஷேக் பைரோ பாட்ஷா என்பவர் தொழிலதிபராவார். இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகின்ற நிலையில் தனது நிறுவனத்திற்கு ஜெனரேட்டர்…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து… பெண் பாலியல் பலாத்காரம்… வீடியோ காட்டி மிரட்டல்… ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது..!!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி மிரட்டிய ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அடுத்திருக்கும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் அவர்…

Read more

வேலூரில் 3 கோடியே 67 லட்சம் ஆன்லைன் மோசடி… போலீஸ் சூப்பிரண்டு பேட்டி..!!!

சென்ற வருடம் 42 பேரிடம் ஆன்லைன் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 3…

Read more

ஊரக வேலை உறுதி திட்டம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க வேண்டுமா..? புதிய அலுவலர் நியமனம்.. ஆட்சியர் தகவல்..!!!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அதனை செயல்படுத்துவதற்காகவும் இது குறித்த புகார்களை தீர்ப்பதற்காகவும் மாவட்டத்திற்கு ஒரு…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

ஆங்கில புத்தாண்டையொட்டி… அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!

ஆங்கில புத்தாண்டையொட்டி அமண லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை இருக்கின்றது. இந்த மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இங்கே மகா சிவராத்திரி,…

Read more

“நாய்களை விட்டு கடிக்க வைத்ததால் கொன்றோம்”…. விவசாயி கொலை வழக்கு…. சகோதரர்களின் பரபரப்பு வாக்குமூலம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் மைதுகனி (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டமலை பகுதியில் இருக்கும் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்துள்ளார். இவருக்கு ராமலக்ஷ்மி என்ற மனைவியும், முருகேசன், சக்திவேல்…

Read more

அருவி தடாகத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி…. உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அருவி முன்பு இருக்கும் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நவநீதகிருஷ்ணனின் மகள் ஹரிணி துவாரத்தின் வழியாக தண்ணீரில்…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொய்யுண்டார் கோட்டை பல்லாக்குளம் தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியா அப்பகுதியில் விளையாடிக்…

Read more

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. 2 பேருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கல்கோட்டை பகுதியில் தம்பநாயக்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் 14 வயது சிறுமிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு…

Read more

காதல் திருமணம் செய்த அக்காள்…. தங்கைக்கு தடை விதித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ரோடு வாணியர் காலணியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகள் நளினி வீட்டை விட்டு வெளியே சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

“ரேஸ் கோர்ஸில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி”… பணிகள் தீவிரம்.. அதிகாரி தகவல்..!!!

ரேஸ் கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ் கோர்ஸில் தினமும் ஏராளமான மக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடைபயிற்சிக்கு வருபவர்கள்…

Read more

“கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சிறப்பு ரயில்கள்.?”… பயணிகள் வலியுறுத்தல்..!!!

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மக்கள்…

Read more

Other Story