தலைகீழாக நின்று போராடிய தையல் தொழிலாளி…. காரணம் இதுதான்….? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் கீழ்அனுப்பம்பட்டு சாலக்கரை பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
Read more