ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லெக்கூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்…

Read more

Other Story