சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட டீக்கடை சார்பாக ஒரு டீ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். 12 ரூபாய்க்கு விற்கப்படும் டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் இந்த சலுகை இன்று முதல் மூன்று நாட்கள் அதாவது இன்று முதல் நாளை மறுநாள் மாலை 4 மணி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இந்த சலுகை மக்களை கடை முன் கூட வைத்து விட்டது.
எப்புட்றா…? 12ரூ- க்கு டீ வாங்கினால்…. 1 கிலோ தக்காளி இலவசம்….!!
Related Posts
பெற்ற தந்தையை இப்படி செய்யலாமா…? வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்த சிறுமி… பதறவைக்கும் சம்பவம்…!!
கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புது குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார்.…
Read more“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை…
Read more