திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது காலை 8.30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வழியாக காலை 10.05 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். அதனைப் போலவே மறுமார்க்கமாக மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 6.55 மணிக்கு திருவாரூர் வந்தடையும். திருவாரூர் மற்றும் தஞ்சை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை…. சூப்பர் அறிவிப்பு..!!!
Related Posts
மக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read more