7 ஆடுகளை கொன்ற சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனாடு கிட்டட்டிமட்டம் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறி சத்தம் போட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் ராணி வெளியே வரவில்லை.…

Read more

Other Story