கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் இதுபோன்ற ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியது போல் மாறியதாகவும் மேலும் இரண்டு நாட்களுக்கு இது போன்ற நிலை தொடரும் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்… பீதியடைந்த மக்கள்….!!!
Related Posts
அடேங்கப்பா…! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…??
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ…
Read moreபூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!
நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…
Read more