செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்… பீதியடைந்த மக்கள்….!!!

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண்…

Read more

Other Story