தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி… மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்பது பற்றி ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.…

Read more

Other Story