மன உளைச்சலில் இருந்தாரா….? கோவை டிஐஜி தற்கொலை….!!

சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் தான் கோவை சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

Read more

Other Story