பேருந்து நிலையம் முன்பு…. அறுந்து விழுந்த மின்சார ஒயர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கார்த்திக் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அவரை…

Read more

ஹோட்டலில் சாப்பிடும் போது கோஷ்டி மோதல்…. பிறந்தநாள் விருந்தில் வாலிபர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பி.டி மூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக செந்தில்குமார்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பக்தவச்சல்லபுரம் ஜோதி இராமலிங்கம் தெருவில் தணிகைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவீரன்(77) என்ற தந்தையும், சரோஜினி(64) என்ற தாயும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு…

Read more

அடுத்த மாதம் திருமணம்…. “கடிதம்” எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் பகுதியில் ஜெயந்தி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அடுத்த மாதம் ஜெயந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வழக்கம் போல அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜெயந்தியின்…

Read more

“வாழும்போதே பாசம் செலுத்துங்கள்”…. இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் விவசாயி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்து…

Read more

இரும்பு கம்பியால் அடித்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் அம்பேத்கர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ்குமார்(28), வைத்தியநாதன்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று ராமச்சந்திரனும், வைத்தியநாதனும் வெளியே சென்று…

Read more

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. தீயில் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி நகரில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம்(75) என்ற மனைவி இருந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனத்தை அவரது மகள் ஜெயசித்ரா பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கொசு…

Read more

குளிப்பதை பார்த்த தொழிலாளி…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபுரம் பகுதியில் 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டு தோட்டத்தில் இருக்கும் குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான குரு என்பவர் இளம்பெண்…

Read more

தம்பி, தங்கை முன்னிலையில்…. மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று சிலம்பரசன்…

Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து…. 12 மணி நேரம் போராட்டம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைப்பாதையில் வடகவுஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பி.எல் செட் மலைப்பகுதியில் திடீரென நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனசரகர்…

Read more

திறந்திருந்த பஸ் பக்கவாட்டு கதவு….. வாலிபர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று காலையில் தனியார் ஐ.டி. நிறுவன பேருந்து ஒன்று பணியாளர்களை இறக்கிவிட்டு, பின் டோல்கேட் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தின் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் அருகில் செல்லும் போது பஸ்சின்…

Read more

இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

வாங்கோ ஜி ரூ.1000, 2000 வேண்டாம்ஜி.. 10 ரூபாய் கிடைச்ச போதும்ஜி.. வடமாநில தொழிலாளியின் குமுறல்..!!!

ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் தேவை இல்லை. பத்து ரூபாய் லாபம் கிடைத்தால் போதும் என பூட்டு, சாவி விற்கும் நபர் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் என கூறப்படும் நிலையில் விழுப்புரம்…

Read more

‘மினி’ செயற்கைகோள்…. அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 150 மிகச்சிறிய ரக ‘பீகோ’ செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியவை சார்பாக திட்டம் ஒன்று போடப்பட்டது. இதற்கான…

Read more

என்ன காரணம்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் ஊத்து கிணற்றுத் தெருவில் விவசாயியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாத்தாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பேச்சியம்மாள், கிருஷ்ணம்மாள், ஆறுமுகத்தாய் என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். நேற்று பெருமாத்தாள் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு விநாயகர் கோவில் தெருவில் பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார், சக்திவேல், சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர். இந்நிலையில் சக்திவெல் உள்ளிட்ட 3 பேரும் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஹரிகுமார் என்பவர்…

Read more

ஆட்டோ மீது மோதிய மினி லாரி…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டன் கொல்லி பகுதியில் வசிக்கும் ராஜேஷ், ரவி, சிவகுமார், ஜீவா ஆகியோர் ஆட்டோவில் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கல்லிங்கரை பாவனா நகரில் சென்றபோது கூடலூரில் இருந்து வந்த மினி லாரி ஆட்டோ மீது நேருக்கு…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கதிரேபள்ளி பகுதியில் குடியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குட்டியப்பா வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

15 ஆண்டு கால பணி…. முதலமைச்சரின் காவல் பதக்கம்…. கௌரவித்த மாநகர போலீஸ் கமிஷனர்…!!

திருச்சி மாநகர போலீசார் 15 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இதனை பாராட்டும் வகையில் முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசாருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களை கௌரவிக்கும் பொருட்டு திருச்சி…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் குமார் வள்ளியூரை சேர்ந்த சுடலையாண்டி என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சுடலையாண்டி, அவரது…

Read more

பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறையினர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகாஜனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாரிசெல்வி, மஞ்சுளா, மல்லிகா, செல்வி ஆகிய நான்கு பேருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டதற்காக அரசு போக்குவரத்து கழகம் 12 லட்சத்து 36 ஆயிரத்து 575 ரூபாய் நஷ்ட…

Read more

பழமை வாய்ந்த முருகன் கோவில்…. இடிக்க சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இருந்து பொன்நகர் வரை மழை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராம்ஜி நகர் மெயின் ரோட்டில் இருக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டை, மூட்டையாக சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் உள்ள தியேட்டர் பின்புறம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசர்க்க ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பகுருதீன் அலி(45) என்பவரது வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும்…

Read more

“100 பவுன் நகை கேட்டு தொந்தரவு”…. கணவர் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு கீரணிப்பட்டியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜீவானந்தம் அவரது தாய் சரஸ்வதி உள்ளிட்டோர் 5 லட்ச ரூபாய் பணம்,…

Read more

பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரி பாய் காலனி என்ற பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இவர்கள் பல காலமாக  உள்ளதால், குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மக்கள் வீடு கட்டி வசித்து…

Read more

மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவனசந்திரம் கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா தனது மகனுக்கு தவணைத் தொகை செலுத்தும் முறையில் மோட்டார் சைக்கிளை புதிதாக…

Read more

காதலனை கரம் பிடித்த பி.எட் பட்டதாரி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் தேவநேசன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஜோஸ் ஆஸ்லி என்ற மகள் உள்ளார். இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தனது மகள் காணாமல் போனதாக தேவநேசன் காவல் நிலையத்தில் புகார்…

Read more

கூகுள் பே யூஸ் பண்ண மாட்டீங்களா…? மதுக்கடை விற்பனையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் மதுபான கடையில் மணி(46) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கடையை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்த போது அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாச்சி என்பவர் மதுபானம் வாங்கிக் கொண்டு கூகுள் பே மூலமாக…

Read more

சைபர் கிரைம் குற்றங்கள்…. கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ மீனா, மனோஜ் ஆகியோர் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை…

Read more

பாய்லரில் கொதித்து கொண்டிருந்த சாய நீர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி இந்திராநகர் 6-வது கிராஸ் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருஞானம் நகரில் இருக்கும் சாயப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7- ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த…

Read more

15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…. ஆணை வழங்கிய கலெக்டர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு  வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர்பட்டது. அதற்கான ஆணை வழங்கும் விழா அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்வு  கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் 353 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர்…

Read more

தாயை பார்க்க சென்ற மகன்…. துரத்தி, துரத்தி கொட்டிய மலை தேனீக்கள்…. தீவிர சிகிச்சை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளவிகரடு பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பொன்னம்மாள் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பொன்னம்மாளை பார்ப்பதற்காக அவரது மகன்…

Read more

ஏலச்சீட்டு நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்…. இவ்வளவு லட்சம் பண மோசடியா…! போலீஸ் விசாரணை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (52). பின்னல்வாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சேர்ந்தநாடு என்ற கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் என்பவர் சீட்டு போட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

மயங்கி கிடந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் ஸ்ரீபாரத்(29) என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீபாரத் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து…

Read more

தோழியின் வீட்டிற்கு சென்று…. பெண்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு வடக்கு தெருவில் ஜாஸ்மின் சுதா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராணி(20), ஜெயலட்சுமி(22) ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். அவ்வபோது இருவரும் ஜாஸ்மின் சுதாவின் வீட்டிற்கு வந்து…

Read more

“காதல் விவகாரம்”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி நகரில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காதல் விவகாரம்…

Read more

இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மோதி கொண்ட பேருந்துகள்…. பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

செங்கோட்டையிலிருந்துஅரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நவாச்சாலை அருகே இருக்கும் அளவில் திரும்ப முயன்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த…

Read more

மக்களே… நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு பாருங்க…!!

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக  மதுரை திருப்பாலை மற்றும் மகாத்மாகாந்தி நகர் துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம்,…

Read more

வெந்நீர் பாத்திரம் மீது விழுந்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை கலகம் பாடி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குஷ்பூ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய கிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷாந்த் வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. அக்காள்-தங்கை உள்பட 4 பேர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபுரி பகுதியில் அக்காள்- தங்கையான 16 மற்றும் 14 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் முறையே 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் சாமிநாதபுரம், அரிசிபாளையம்…

Read more

ஒரே நாளில் 120.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு…. தீவிர பணி…!!

திருச்சி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் உழவர் சந்தை, வயலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப்…

Read more

‘ஊதியம் வழங்க வேண்டும்’…. 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…. காத்திருப்பு போராட்டம்…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி என இரு மாதத்திற்கான  ஊதியத்தை வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்திருப்பினும் ஊதியம்…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. கொடூரமாக தாக்கி என்ஜினீயர் செய்த செயல்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீட்டில் தனியாக பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரை கம்பியால் தாக்கிய அந்த நபர், பின் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்ஜினீயரான அந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் …

Read more

புதுமாப்பிள்ளை தற்கொலை…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதாபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

தாத்தாவிற்கு இறுதி சடங்கு…. ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டார். அவரது 5-வது நாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாயகிருஷ்ணன், ஜீவானந்தம், தங்கராஜ், உதயராஜா, விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும்…

Read more

Other Story