மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 8 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி, ராஜ், பழனியப்பன், செல்வி, ராஜசேகர், பாலசுப்பிரமணி, கேசவன், பொன்னுச்சாமி ஆகிய 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது…
Read more