கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, ராஜ்குமார், விநாயகமூர்த்தி, மாரியப்பன், மாதேஷ், கேசவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!
“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…
Read more“திரையில வேணா வசனம் பேசலாம்… கோட்டையில செல்லாது!” எதிர்க்கட்சி கடமைய நாங்க செய்றோம்… நீங்க என்ன செய்றீங்க?” – செந்தில் பாலாஜியின் அதிரடி கேள்வி..!!
“தமிழக அரசியலில் எப்போதுமே அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் தலைவர்களின் காரசாரமான பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முக்கிய பிரமுகர் செந்தில்பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
Read more