கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி, ராஜ், பழனியப்பன், செல்வி, ராஜசேகர், பாலசுப்பிரமணி, கேசவன், பொன்னுச்சாமி ஆகிய 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 8 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
யாரைப் பார்த்து சவால் விடுறீங்க? “எந்தக் கொம்பனாலயும் அதிமுகவை அசைக்க முடியாது.!”.. பல கட்சி மாறிட்டு வந்தவருக்கு என்ன தெரியும்?”.. ஆதவ் அர்ஜுனாவை ஓப்பனா மேடையிலேயே வறுத்தெடுத்த இபிஎஸ்..!!
“தமிழக அரசியல் களம் தற்பொழுது திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தங்களால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தொடர் விமர்சனங்களுக்கும், திமுகவின் சவால்களுக்கும் மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
Read more“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read more