தாத்தாவிற்கு இறுதி சடங்கு…. ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டார். அவரது 5-வது நாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக…

Read more

Other Story