தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!
Related Posts
இன்றுடன் கால அவகாசம் நிறைவு… தமிழகம் முழுவதும் நாளை முதல் தடை…. அரசு எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் ஜூன் 17 இன்றுடன் நிறைவடைகிறது. இதற்காக பேருந்து உரிமையாளர்களுக்கு நான்கு முறை அவகாசம் வழங்கியபோதிலும் 547 ஆம்னி பேருந்துகள்…
Read moreகுறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!
சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…
Read more