15 ஆண்டுகளாக சேதமடைந்த சோலார் மின்வேலி…. விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றபடுமா…?

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, சுரங்கனார் வனப்பகுதி, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து போன்ற வனப்பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வரும் நிலையில், இந்த…

Read more

தொழில்முனைவோருக்கு வங்கி கடன் உதவி…. ரூ.75 லட்சம் மானியம்…. விண்ணப்பிக்கும் முறை….!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்…

Read more

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள்…. போலீசார் தீவிர விசாரணை….!!!

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பைக்கில் ஹாயாக TRIPLES சென்ற கொள்ளையர்கள்..!!!

திருப்பூர் அருகே 17 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த சமுதீன் என்பவர் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவர்…

Read more

சொத்து விஷயமாக பேசிய வாலிபர்…. சரமாரியாக தாக்கிய வெளியூர் நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் ராசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினர்களிடம் குடும்ப சொத்து விஷயமாக கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மூன்று வெளியூர் நபர்கள் சென்றனர். அவர்கள்…

Read more

பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் சண்முக பெருமாள்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூலைக்கரைபட்டியில் பணியில் இருந்த போது திடீரென சண்முக பெருமாளுக்கு நெஞ்சு வலி…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கத்தாளம்பட்டி பகுதியில் பாரதி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சண்முகசுதன்(32), பால்ராஜ்(61) ஆகியோருடன் காரில் சாயல்குடியில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும்…

Read more

எலி மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை…

Read more

ஆட்டோவை தவறவிட்ட பெண்…. ஓடையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜி தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாண்டியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் ராஜி தனது இரண்டு மகள்களுடன் தந்தை…

Read more

மீன் பிடித்து கொண்டிருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெத்தனபள்ளி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரவணன் விவசாய கிணற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சரவணன்…

Read more

பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை… வீட்டிற்கு வருவதற்குள் நேர்ந்த சோகம்… 4 பேர் பரிதாப பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் என்ற பகுதியில் வசிப்பவர் சின்ன அடைக்கான்(28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்த இவருக்கு சுமதி (25) என்ற  மனைவி இருந்தார். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி…

Read more

பள்ளி மாணவி மர்ம மரணம்… இறுதி அஞ்சலியில் வாலிபர் பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது…

Read more

வேகமெடுக்கும் பணிகள்…. மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை…. வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!

மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த  புதிய அகல ரெயில்பாதையை அமைக்க ரூ.800 கோடி என்ற திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டு, மத்திய…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா பேருந்தில் அவர்கள் பழனி நோக்கி…

Read more

பூங்காவுக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!;

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் தரிசன வழிகள், வெளி பிரகாரத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் சின்னப்பதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அப்பகுதியில் இருக்கும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது மகேஷ் என்பவர் ஓட்டி வந்த…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 8 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி, ராஜ், பழனியப்பன், செல்வி, ராஜசேகர், பாலசுப்பிரமணி, கேசவன், பொன்னுச்சாமி ஆகிய 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது…

Read more

பெண்கள் வார்டுக்குள் புகுந்து…. செல்போனில் வீடியோ எடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேலையில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் என்பவர் எதற்காக…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் ஹோட்டல் மேலாளர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லாணிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2  குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ராஜேஷ் தனது தாய்…

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில்…

Read more

கன்று குட்டியை கொன்ற விலங்கு…. 3-வது நாளாக தேடும் வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால் தடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி தான் ஆடுகளை கொன்றது…

Read more

வாராந்திர சிறப்பு ரெயில்… 5 மாதங்களில் மட்டும் ரூ.2 கோடி வருமானம்… மீண்டும் இயக்கப்படுமா…?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு  வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை –…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வினோதினி(22) வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி தூக்கிட்டு தற்கொலை…

Read more

திருவிழாவிற்கு சென்ற பெண்…. குழந்தைகளுடன் திடீரென மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மஞ்சினி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு கிருபாஷினி(4) புவஸ்ரீ( 5 மாதம்) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற…

Read more

50 ஹெக்டர் பரப்பளவு உடைய ஏரி…. ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50 ஹிட்டர் பரப்பளவு உடைய ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், பகிர் சாகுபடியும் செய்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நேற்று…

Read more

2-வது நாளாக எரியும் காட்டுத்தீ…. சிரமப்படும் வனத்துறையினர்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை அருகே இருக்கும் மலையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகமாக காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.…

Read more

மக்களுக்கு எச்சரிக்கை! வெளிய நடமாடாதீங்க! ஆபத்தில் முடிஞ்சிரும்..!!!

கரூர் மாவட்டம் அத்திபாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் கிராமத்தில் ஆடுகளை சிறுத்தை கடித்துள்ளது. கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக…

Read more

“லிப்ட்” கேட்ட டிப்-டாப் உடையணிந்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்-டாப்பாக உடை அணிந்த ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை வடசேரி…

Read more

திடீர் தீ விபத்து…. வைக்கோல் போர் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கீழ தண்ணீர் பள்ளியில் அம்சவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அம்சவள்ளி பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் போரை மாட்டு கொட்டகை அருகே அடுக்கி வைத்துள்ளார். நேற்று…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி,…

Read more

TIME WASTE பண்ணாம… USE பண்ணிக்கோங்க! இனி எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் தான்!

சென்னை மாநகர பேருந்து மற்றும் மற்ற ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற…

Read more

அரசு அலுவலகங்களில் இனிமே எல்லாம் இப்படித்தான்…. கோப்புகளில் இதை உறுதி செய்ய வேண்டும்…. கலெக்டர் அட்வைஸ்…!!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2…

Read more

இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

ரயில் நிலையத்தில் ரகளை செய்த வாலிபர்…. பொதுமக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டை அணியாமல் பேண்ட் மட்டும் அணிந்திருந்த நிலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். அந்த நபர் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். மேலும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த…

Read more

கியாஸ் அடுப்பு குழாயை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்த நாதபுரம் பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங்கி லட்சுமி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பில் இருந்த குழாயை…

Read more

கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடி…. உரிமையாளர் அதிரடி கைது…. 3 பேருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது உறவினர்களான பிரேம் ஆனந்த், தங்க பழம், சரண்யா ஆகியோருடன் இணைந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி ஏராளமானோர்…

Read more

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. அரசு பேருந்து டிரைவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேகலிங்கபுரத்தில் பகவதியப்பன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பகவதியப்பன் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம்…

Read more

அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்…. நடனம் ஆடி அசத்திய மாணவ-மாணவிகள்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை தாங்க, கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி…

Read more

பிச்சைக்காரன் வேடத்தில் கணவர்…. கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்புப்பட்டியில் வசிக்கும் சின்னச்சாமி(65) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட…

Read more

“பலவீனமாக இருக்கும் இதயம்”…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும்…

Read more

வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்க்குடி காலனி தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகள் அபிநயா 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு…

Read more

பேருந்து நிலையம் முன்பு…. அறுந்து விழுந்த மின்சார ஒயர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கார்த்திக் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அவரை…

Read more

ஹோட்டலில் சாப்பிடும் போது கோஷ்டி மோதல்…. பிறந்தநாள் விருந்தில் வாலிபர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பி.டி மூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக செந்தில்குமார்…

Read more