கன்று குட்டியை கொன்ற விலங்கு…. 3-வது நாளாக தேடும் வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால் தடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி தான் ஆடுகளை கொன்றது…

Read more

Other Story