கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரி டிரைவருக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
ரூ.1 கோடி…! கண்ணை மறைத்த பணத்தாசை… கோடி கணக்கில் சொத்து… அதிகாலையில் பிணமான பல் டாக்டர்… தாயை கூட விடல… சொந்த சகோதரர்களே கொலைகாரர்களான கொடூரம்… சென்னையில் திடுக்.!
சென்னை அண்ணா நகர் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துத் தகராறு காரணமாக தாய் மற்றும் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 69 வயதான அஷ்ரப் நிஷா என்பவருக்கு, அப்ரார்…
Read moreஜூஸ் கொடுத்து ஆபாச வீடியோ..! உன் புருஷனுக்கு அனுப்ப போறேன்… என் கூட உல்லாசத்துக்கு வா.. பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… போலீசில் பரபரப்பு புகார்..!!
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் குற்றங்கள் மற்றும் மிரட்டல் வழக்கில் ஒரு இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள ஒரு…
Read more