கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரி டிரைவருக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…
Read more“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…
Read more