திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து மலைப்பகுதியில் பதுங்கி விட்டனர். இதனால் அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணை வைத்து பணம் வைத்து சூதாடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!
விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…
Read more“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…
Read more