திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து மலைப்பகுதியில் பதுங்கி விட்டனர். இதனால் அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளில் பதிவு எண்ணை வைத்து பணம் வைத்து சூதாடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது தப்பா?”… மருத்துவமனையிலேயே பாட்டியின் வெறிச்செயல்… ஈரோடு மருத்துவமனையில் அரங்கேறிய சோகம்..!!!
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், பச்சிளம் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தையை, குழந்தையின் பாட்டியான தங்கமணி…
Read more“அதிகாலை நேரத்தில் அலறல் சத்தம்!”… தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி.. சென்னையில் பயங்கரம்…!!!
சென்னை பெருங்குடி அருகே உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வந்தவர் நகை அடகு கடை உரிமையாளர் பாபுலால். இவரது மனைவி சென்னி தேவி (43). குடும்பத்துடன் வசித்து வந்த இவர்களுக்கு ராகேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தந்தையார்…
Read more