‘ஊதியம் வழங்க வேண்டும்’…. 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…. காத்திருப்பு போராட்டம்…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி என இரு மாதத்திற்கான  ஊதியத்தை வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்திருப்பினும் ஊதியம்…

Read more

Other Story