தமிழ்நாடு சார்நிலை நீதித்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27 இன்று கடைசி நாளாகும். இதில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர், நகல் பிரிவு உதவியாளர், இளநிலை மற்றும் முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், மசால்ஜி உள்ளிட்ட 2311 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழக நீதித்துறையில் 2311 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
“மாதம் ரூ.64,000 வரை சம்பளம்…. எஸ்பிஐ வங்கியில 9,124 காலிப்பணியிடங்கள்…. தமிழ்நாட்டுல மட்டும் 1,410 வேலைகள்…. விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போ தெரியுமா….??
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் 9,124 ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளார்க்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாகத் தமிழ்நாட்டில் மட்டும் 1,410 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கிப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது…
Read moreரூ.1 கோடி சம்பளமா…?! ‘பைலட்’ ஆகி விண்ணில் பறப்பது எப்படி…? முழு வழிகாட்டல்…!
தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி…
Read more